Friday 23 February 2018

9.history of krishnagiri ஓர் வேட்டைக்கருவி (ஈட்டி )The spear is the weapon of ancient times


The spear is the weapon of ancient times  . ஈட்டி என்பது, இரும்பினால் செய்யப்பட்டு ஓர் கம்பால் இணைக்கப்பட்ட  ஒரு பண்டைய கால ஆயுதம் ஆகும்.  அதைக்கண்டு பள்ளிக்கு எடுத்துவந்து மாணவர்களுக்கு விளக்கினேன்.( I took it to school and explained to the students.)
 At the time of the king's guard, he would have a guarded guard. While hunting, the spear is taken for safety. மன்னரின் பாதுகாப்பின் சமயமும் கைகளில் ஈட்டி பொருந்திய கோலை காவலாளி வைத்து இருப்பார். வேட்டைக்கு செல்லும் போதும் பாதுகாப்புக்காக ஈட்டி எடுத்துச் செல்லப்படும் .

தமிழர் பண்பாட்டில்  ஈட்டி

பண்டையத் தமிழர்கள் ஈட்டி ஆயுதமாகப் பயன்படுத்தினர். அக்காலத்துப் போர்க்களங்களில் மற்றும் வேட்டையின் போதும் பயன்படுத்தப்பட்டது. பழங்காலத்தில் நேருக்கு நேர் வாள், வில், ஈட்டி முதலியன கொண்டு போரிடும் முறையே இருந்தது.Ancient Tamils used the weapon as a weapon. It was used during the time of battle and hunting. In ancient times there was a straightforward sword, bow, spear, etc.
ஓர் பழங்கால ஈட்டியை பார்க்கும் 5 தலைமுறைகளாக பாதுகாக்கப்படும் அந்த ஈட்டி  .


கனமான முங்கிலில் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இது கவியரசு தாத்தா பாதுகாத்து வைத்திருந்தது.
மூங்கிலை பூச்சிகள் அரிக்காமல் இருக்க வேப்பம் எண்ணை அவ்வப்போது தடவி வந்துள்ளனர்
கம்பின் அடியில் தேள் போன்று வரையப்பபட்டுஇருந்தது


ஈட்டியை எறிந்து பார்த்தோம்

No comments:

Post a Comment