தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Tuesday, 17 June 2025
ஆனந்தூர் மன்னன் : வீரராஜேந்திரன் கால கல்வெட்டு சிவன் கோயில் வெளியே கிடக்கும் பாறை.
தருமபுரி
ஆட்சி ஆண்டு :
10-ஆம்ஆண்டு
ஊத்தங்கரை
வரலாற்று ஆண்டு
. 9. 1188
-
:
ஆனந்தூர்
மொழி
தமிழ்
இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை
எழுத்து:
தமிழ்
}
சோழர்
முன் பதிப்பு :
மன்னன் :
வீரராஜேந்திரன்
ஊர்க் கல்வெட்டு எண்
}
3
இடம் :
ஆனந்தூர் சிவன் கோயில் வெளியே கிடக்கும் பாறை.
குறிப்புரை:
கல்வெட்டின் இறுதியில் ஒரு சூலம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனந்தூர் இறை வனுக்குத் துறுமூருடையாந் எடுத்தான் என்பவன் ஒரு நொந்தா விளக்குக்கு சந்திராதித்தவல் வரை எரிய உரி எண்ணையும், சிவலோகக்காணியும் கொடுத் ததைக் குறிக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6



No comments:
Post a Comment