கெலமங்கலம் அருகே தொட்டேகான பள்ளியில் இந்த நடுகல் உள்ளது. நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மூன்று வகையான வாள்கள், இரண்டு விலங்குகள், இரண்டு பறவைகள், கீழ்நோக்கி தாமரை மலர் சீராகவும், சிறப்பாகவும் செதுக்கப்பட்டுள்ள இந்த நடுகல் 14-15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது.
நன்றி அறம் கிருஷ்ணன்
No comments:
Post a Comment