தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Sunday, 31 May 2026
மஜித் கொல்லஅள்ளி கல்வெட்டுகள் மகாதேவ கொள்ளஅல்லி
மகாதேவ கொள்ளஅல்லி -.பி.1431 ஆண்டு இரண்டாம் தேவராயன் காலத்தில் இப்பகுதியை இலக்கண்ணுடையார் ஆண்டபோது நாதகள், வைச்சன்னகள் மற்றும் அரியண்ணகள் ஆகிய மூவரும் பெருமுகைக்கும் கங்கபுரத்திற்குமான எல்லைப் பகுதியில் ஏரி கட்டியதற்காக கங்கபுரத்தை நாயக்;கத்தனம் செய்துவந்த நாகையநாயக்கர் மற்றும் மல்லப்ப சொக்கண்ணன் ஆகியோர் கங்கபுரத்தின் இலங்கணிக்கோட்டை என்ற இடத்தில் உள்ள ஏரியின் முதல் மடைப் பகுதியில் 1000 குழி நிலத்தை கட்டுக்குடங்கை என்றழைக்கப்பட்ட ஏரி கட்டியதற்கான தானத்தை அளித்த செய்தியை குறிக்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6

















No comments:
Post a Comment