தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Thursday, 21 August 2025
புளியம்பட்டி அரிச்சந்திரன்கோவில் ஊராட்சி : பண்ணந்துர் ஆடல்கலைஞர் , ven
நினைவுக்கல்
காலம் : 16 -17 ஆம்நூற்றாண்டு
இடம் : அரிச்சந்திரன்கோவில்
ஊர் : புளியம்பட்டி
ஊராட்சி : பண்ணந்துர்
வட்டம் : போச்சம்பள்ளி
மாவட்டம் : கிருஷ்ணகிரி
வகை : ஆடல்கலைஞர் , இசைக்கலைஞர்நினைவுக்கல்மற்றும்போரில்வீரமரணமடைந்தவீரர்களுக்குஎடுக்கப்பட்டவீரக்கல்கள்.
"கஞ்சிரா (அல்லது) சிறுபறை"
கிபிமூன்றாம்நூற்றாண்டைச்சேர்ந்ததமிழர்களின்கிராமியஇசைக்கருவியாகும். மேலும்இதுஉபதாளவாத்தியம்என்றும்அழைக்கப்படுகிறது. இந்தஇசைக்கருவிஉடும்புத்தோலினால்செய்யப்படுகிறது. தற்போதுவனவிலங்குகள்அழிக்கப்படுவதைத்தடுக்கும்முகமாகஇவ்வகையானஇசைக்கருவிகளின்விற்பனைதமிழ்நாட்டில்பொதுவாகத்தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்தஇசைக்கருவியானதுவட்டவடிவமரச்சட்டத்தில்இறுக்கமாகஒட்டபட்டிருப்பதால்அதிலிருந்துவெளிப்படுத்நாதம்உச்சஸ்தாயில்தான்இருக்கும். இதைமட்டப்படுத்தவாத்தியத்தின்பின்பக்கத்தோலில்நீரைத்தடவிஅடர்த்தியானஒலியைவரவழைப்பர். ஒருகையால்வாசிக்கப்படும்இதில்சுருதியைசேர்க்கமுடியாது
Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
1978 தமிழக்த்தில் கண்டறியப்பட்ட முதல் #பாறைஓவியம் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது #மல்லப்பாடி . இது தமிழகத்தில் பாறை ஓவியத்தேடலை அதி...



No comments:
Post a Comment