தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Wednesday, 15 May 2024
பெண்ணேஷ்வரமடம் கல்வெட்டு 7 மூன்றாம் இராஜராஜ சோழனின் பட்டரத்தரசி வாணகோவரையரின் மகள் கோப்பெருந்தேவி - பெண்ணை நாயனார்க்கு கொடுத்த தானம் செண்டு , புலிச்சின்னத்துடன் ,தொடங்குகிறது - பெண்ணேஷ்வரமடம் கோவில் கல்வெட்டுகள்
மூன்றாம் இராஜராஜ சோழனின் பட்டரத்தரசி வாணகோவரையரின் மகள் கோப்பெருந்தேவி - பெண்ணை நாயனார்க்கு கொடுத்த தானம் செண்டு , புலிச்சின்னத்துடன் ,தொடங்குகிறது - பெண்ணேஷ்வரமடம் கோவில் கல்வெட்டுகள் - https://youtu.be/iAdh0Y3ikZo
பெண்ணேஸ்வரமடம் (Panneswaramadam) என்ற ஊர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி வட்டத்தின், பெண்ணேஸ்வர மடம் ஊராட்சியைச் சேர்ந்த சிற்றூராகும். இந்த ஊர் பருகூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
வழி கிருஷ்ணகிரியில் இருந்து காவேரிப்பட்டிணம் வழியே செல்ல வேண்டும்
பெண்ணேஷ்வர மடம் அமைவிடம்
https://maps.app.goo.gl/95CRZL8jw8SoC2tc6
Subscribe to:
Post Comments (Atom)
தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்
இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6












No comments:
Post a Comment