Monday, 18 November 2024

மகராசகடை கல்வெட்டு 11.2024

மகராஜகடை ஶ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி மூன்றாம் இராசராச சோழனின் கால கல்வெட்டு -அங்கண அரசு -Dr. லோகேஷ் அவர்கள் உதவியால் ஜெயங்கொண்ட எயில்நாடாழ்வான் மகன் கல்வெட்டு தேடி ஆவணப்படுத்தப்பட்டது - ஆய்வுப்பணியில் கல்வெட்டுகாவலன் கோவிந்தராஜ் , அருங்காட்சியக காப்பாச்சியர் சிவக்குமார் , மாருதி மனோகரன், தமிழ்செல்வன் மற்றும் மருத்துவர் லோகேஷ் அவர்களின் நண்பர்கள் - https://youtu.be/0LP1CQ-8bW0

No comments:

Post a Comment

தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்

 இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...