தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Saturday, 19 October 2024
1400 ஆண்டுகளுக்கு முந்தய #பல்லவ மன்னர் #சிம்மவிஷ்ணு, #மகேந்திரவர்மன் காலத்தில் ஆநிரைகளை கவர்ந்த போது மூன்று காலங்கலில் உயிர் நீத்த மூன்று சகோதரர்களின் நடுகல் #வட்டெழுத்து #கல்வெட்டு #ஊத்தங்கரை - #சிங்காரப்பேட்டை #புலியானூர்நடுகற்கள் #கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள் ஆய்வுப்பணியில் கோவிந்தராஜ் , செந்தில்,பாலாஜி , தமிழ்செல்வன்
1400 ஆண்டுகளுக்கு முந்தய #பல்லவ மன்னர் #சிம்மவிஷ்ணு, #மகேந்திரவர்மன் காலத்தில் ஆநிரைகளை கவர்ந்த போது மூன்று காலங்கலில் உயிர் நீத்த மூன்று சகோதரர்களின் நடுகல் #வட்டெழுத்து #கல்வெட்டு #ஊத்தங்கரை - #சிங்காரப்பேட்டை
#புலியானூர்நடுகற்கள் #கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள்
ஆய்வுப்பணியில் கல்வெட்டு காவலன் கோவிந்தராஜ் , செந்தில்,பாலாஜி , தமிழ்செல்வன்
https://youtu.be/I0lj9XvSM74
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டு இருப்பின் தொடர்பு கொள்ளவும் 9787536970
வரலாற்று தகவல்களை பெற வாடசப் இந்த குழுவில் இணைந்து கொள்ளவும் .
https://chat.whatsapp.com/IQEt3nDHuCtEmqf6wbB5JF
நன்றி
Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
1978 தமிழக்த்தில் கண்டறியப்பட்ட முதல் #பாறைஓவியம் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது #மல்லப்பாடி . இது தமிழகத்தில் பாறை ஓவியத்தேடலை அதி...





























No comments:
Post a Comment