Sunday, 1 October 2023

மேல்சூடாபுரம் கல்வெட்டு

பிற்கால #சோழர்கள் காலத்தில் மல்ல பூர்வாதிராயனால் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. பாதிக்கு மேல் அழிந்து விட்டாலும் கருவரை நல்ல நிலையிலேயே காணப்படுகிறது .#மேல்சூடாபுரம் https://youtu.be/Rn9BWCfh6sg
774 ஆண்டுகள் தாண்டியும் அழிந்தும் அழியாமலும் மல்ல #பூர்வாதிராயனால் கட்டப்பட்ட #மேல்சூடாபுரம் சிவன் கோவில் இன்றும் பூசை நடக்கிறது பாராட்டுக்குரியது. https://youtu.be/J7jgHK9ekz8

புலி சின்னத்துடன் கூடிய சோழர் கல்வெட்டு கண்டுபிடிப்பு ஓசூர்

தமிழகத்தில் முதல்முறையாக புலி சின்னத்துடன் கூடிய சோழர் கல்வெட்டு கண்டுபிடிப்பு: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம், தமிழக தொல்லியல் துறை, பள்...