https://www.youtube.com/watch?v=hL8pi2ZNKBg
பறவை போன்ற தலை உடைய மனித உருவம்
இந்த ஓவியத்தில் கைகளின் 5 விரல்களும் தெளிவாக காட்டப்பட்டுள்ளன . கால்கள் விரல்கள் அழிந்து விட்டது போல் உள்ளது . இந்த ஓவியங்கள் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்கள் வரைந்த பாறை ஓவியங்கள் ஆகும்
பொருளாளர் விஜயகுமார் --9488830969
கிருஷ்ணகிரி பெத்ததாளாப்பள்ளி காமராசர் நகரின் மேற்கு பக்கம் உள்ள ஏரியின் அருகே மலை அடிவாரத்தில் உள்ள பாறையின் விதானத்தில் உள்ள பாறை ஓவியம் .
கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே தாளாப்பள்ளி மலையில் தான் 11 இடங்களில் பாறை ஓவியங்கள் உள்ளனபறவை போன்ற தலை உடைய மனித உருவம்

எங்களால் இயன்றது .
நன்றிகளுடன்..
அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ்
அருங்காட்சிய காப்பாச்சியர்
கோவிந்தராஜ்
-790453987
தலைவர் - நாராயணமூர்த்தி - 9442276076
செயலாளர் டேவிஸ்
-9487723678
பொருளாளர் விஜயகுமார் --9488830969
ஒருங்கிணைப்பாளர்
தமிழ்செல்வன்
-9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெரிவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்துடன் இணைந்து வரலாற்றினை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும்
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும்