Friday, 8 March 2019

தானைத்தலைவர் கிருஷ்ணாஜி அவர்கள் மகளிர் தினத்தில் வரலாற்று களப்பயணத்தை தொடக்கி வைத்தார்

ஜே.எஸ்.அர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளையும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து பள்ளி மாணவிகள் அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் வரலாற்று களப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.  மாணவிகளுக்கு கிருஷ்ணாஜி அவர்கள் குடிநீர் பாட்டில் வழங்கி தொடக்கி வைத்தார்




















No comments:

Post a Comment

தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்

 இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...