Sunday, 16 February 2025

அடிலம் -தருமபுரி மாவட்டம் கல்வெட்டுகள்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் அடிலம் பஞ்சாயத்து . வீ.எம்.கொட்டாய், சிவன் கோயில். அழிந்த கோயிலின் அதிட்டான குமுதகத்தில் உள்ள கல்வெட்டு. கல்வெட்டு வாசகம் 1. சீ தண்டீச்சரன் ஓலைசாகரஞ் சூழ் வையகத்துத் தண்டிச்சுரன் கர்மமாராய்க பண்டேயறஞ் செய்தாநறங் காத்தாந் பாதந்திறம்பாமற் செந்நிமேற்கொண்டு ஸ்வஸ்தி கங்க நாட்டு தகடூர் நாட்டு அடிலியமான தெசி பட்டணத்து உடையார் தேசிப்பட்டணத்து உடையார் தேசிநாயகர் கோயில் தேசிநாயகந்.. க்காவணத்துக் குறைவறக்கூடி நிறைவற நிறைந்து நிர்ந (சூலக்குறியீடு) ஸ்வஸ்தி ஸ்ரீ உடையார் தேசிநாயகர் எழுந்தருள மறை திருநாளுமுமையுடையா நாவுந்தனயேன். ஆய்வுப்பணியில் சதாநந்த கிருஷ்ணகுமார் ஆய்வாளர் கோவிந்தராஜ் மேநாள் காப்பாச்சியர் சிவக்குமார் அரசு அருங்காட்சியக காப்பாச்சியர் கி.கிரி சென்னியப்பன் ஊரக.வளர்சித் துறை இணை இயக்குனர் ஓய்வு பாலாஜி தமிழ்செல்வன் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும குழு நா இரண்டாம் கல்வெட்டு தனியார் முனியப்பன் கொல்லையில் உள்ள்து. 1. குலோத்துங் 2. கசோழ தே 3. வற்கு இயா 4. ண்டு 25 5. ஆவதில் கன் 6. நநான பெ 7. ருமா,ள் இட்ட 8. வன்

No comments:

Post a Comment